Monday, February 27, 2012

கோரிக்கை

ஆண்டாண்டு
காலங்கள்
அகிலத்தில்
வாழ்ந்திட
அகவையை
வேண்டவில்லை
அரைநொடி
வாழினும்
அதுவரை
நீடிக்கும்
அமைதியை
வேண்டுகின்றேன்!!!