Monday, November 7, 2016

பொக்கிஷம்





பிரிந்திட மனமின்றி
விடைபெறும் வேளையிலே
நீ தந்த முத்தத்தை
பத்திர படுத்தி வைத்தேன்
அன்பே உன் மடி சேர்ந்து
அழகான செவ்விதழால்
அடுத்த முத்தம் ஒன்று
பெற்றிடும் அதுவரையில் !!!!

தொலைவு




ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் கதைகள்.....
ஒருவர் அருகில் மற்றொருவர் உட்கார்ந்து
கதைத்திட்ட  காலம் போய் ....
என்று  காண்போமோ எனும்
ஏக்கத்துடன் ஏந்திக்கொண்டு
ஒற்றைக் கைப்பேசியின் .
ஒரு முனை நீயும்

மறு முனை  நானும்!!!!