என்னுள்ளே....
Monday, November 7, 2016
தொலைவு
ஒன்றல்ல
இரண்டல்ல
ஓராயிரம்
கதைகள்
.....
ஒருவர்
அருகில்
மற்றொருவர்
உட்கார்ந்து
கதைத்திட்ட
காலம்
போய் ....
என்று
காண்போமோ
எனும்
ஏக்கத்துடன்
ஏந்திக்கொண்டு
ஒற்றைக்
கைப்பேசியின்
.
ஒரு
முனை
நீயும்
மறு
முனை
நானும்
!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment