Sunday, September 5, 2010

இயல்பு

தேடிச்செல்லுகையில்
தேவதைகள் தெரிவதில்லை
வாடி வருந்துகையில் வாழ்க்கை
 விடையளிப்பதில்லை
மாயம் உலகென்று
உணரும் வரை மனம் காணும்
காயம் தனையாற்றக்
காலம் முன் வருவதில்லை!

2 comments: