Sunday, September 5, 2010

உனக்காக...


பிறை நிலவாய் இருந்த என்னை
முழு மதியாய் மாற்றியதில்
"இறை"-யதனின் பொருளதனை
இவள் மனதில் புகுத்தி விட்டாய்
கரையதனைப் பிரியாத
கடலன்னை யதுபோல- என்
உயிருறையும் நொடி வரையில்
உனக்காகத் துடித்திருப்பேன்!

1 comment: