Wednesday, June 14, 2017

குறட்டை




எவ்வளவு சத்தமாக ஒலித்த பொழுதும்
தனது செவிகளைத் துளைக்காமல்
அடுத்தவர் உறக்கத்தை மட்டும்
குறிபார்த்துக் கெடுக்கும் ஆயுதம்....



No comments:

Post a Comment