Sunday, June 18, 2017

அப்பா

ஐயிரண்டு திங்கள் 
அடிவயிற்றில் சுமந்தவள் 
அன்னை யாகினும் ...
அகிலத்தில் 
தன்னைவிட 
உயர்ந்த இடத்தைத் 
தம் பிள்ளைகள் 
அடைய வேண்டுமென 
அன்றாடம் அவர்களை 
இரு தோள்கள் மேலே 
சுமப்பவர் தந்தை யாவார்...

No comments:

Post a Comment