ஐயிரண்டு திங்கள்
அடிவயிற்றில் சுமந்தவள்
அன்னை யாகினும் ...
அகிலத்தில்
தன்னைவிட
உயர்ந்த இடத்தைத்
தம் பிள்ளைகள்
அடைய வேண்டுமென
அன்றாடம் அவர்களை
இரு தோள்கள் மேலே
சுமப்பவர் தந்தை யாவார்...
அடிவயிற்றில் சுமந்தவள்
அன்னை யாகினும் ...
அகிலத்தில்
தன்னைவிட
உயர்ந்த இடத்தைத்
தம் பிள்ளைகள்
அடைய வேண்டுமென
அன்றாடம் அவர்களை
இரு தோள்கள் மேலே
சுமப்பவர் தந்தை யாவார்...
No comments:
Post a Comment