Thursday, November 19, 2009

பெண்மை



அகிலத்தில்
அன்பை
நிலைநிறுத்த
ஆண்டவன்
படைத்திட்ட
அட்சய பாத்திரம்
பெண்மை......
அவளைப்
பேணிக் காத்தல்
ஆணுக்குப் பெருமை!!!!

2 comments: