Thursday, November 19, 2009

நடிப்பு



நாடகம் தொடங்குகையில்
நானதில் நடிக்கவில்லை;
நான் நடிக்கத் தொடங்கியதும்
நாடகம் நிலைக்கவில்லை;
ஒருபோதும் அரங்கேறாக்
காட்சியென உணர்ந்த பின்னும்,
என் ஓரங்க வேடம் மட்டும்
உள்ளத்தில் கலையவில்லை!!!!!!

No comments:

Post a Comment