Thursday, November 19, 2009

பெண்மனம்



ஆழ்கடலில்
முத்துக்குளித்த
வித்தகன்
தன் அழகிய
மனையாளிடம் கேட்கிறான்...
"மலரே.......
உன் மெளனத்தின்
பொருளென்ன???????"

No comments:

Post a Comment