Thursday, November 19, 2009

மனம்



இல்லாத ஒன்றைத் தேடி.....
எல்லைகள் கடந்து செல்வதில்,
இருக்கின்ற எல்லாம் தொலைத்து....
இறுதியில்,ஏமாற்றக் குழியில் குதிக்கும்!!!!

No comments:

Post a Comment