Thursday, November 19, 2009

பேச்சு



நீ கேட்பதற்காக நான் காத்திருக்க..
நான் சொல்வதற்காக நீ காத்திருக்க...
இருவரில் "யார் முதலில் முறிப்பது???"-என
இருவருமே மெளனத்தின்
பிடியில் சிக்கியிருக்க...
இப்படித்தான் ,
நமக்குள் பல
கருத்துப்பரிமாற்றங்கள்
நிகழ்கின்றன...
வார்த்தைகள் இல்லாத
கலந்துரையாடல்களால்!!!!

No comments:

Post a Comment