Thursday, November 19, 2009

கேள்வி



விழித்திருந்து வேட்டையாடி
விடைகளைக் கண்டெடுத்து
விடுபெறும் வேளைதனில்
வாழ்க்கையே........................
நீ வினாக்களை மாற்றியதேனோ??????

No comments:

Post a Comment