Thursday, November 19, 2009

கனவு



உன்னோடு
கலந்துரையாடிய தருணம்
கனவென்று உணர்ந்திருந்தால்
கண்விழித்திருக்கவே மாட்டேன்..
கலைந்தது என்னுடைய
தூக்கம் மட்டும் அல்ல...
பூக்களாய் இதழில் பூத்திருந்த
புன்னகையும் தான்!!!

1 comment:

  1. Beautiful lines raji...
    Happy to find your blog through ur comment..

    ReplyDelete