Thursday, November 19, 2009

பொய்



எட்டி நின்று காண்கையிலே
விட்டு விலகி இருந்தபோதும்
கட்டி யணைத்துக் களிப்பதுபோல்
காட்சி யளிக்கும் "தொடுவானம்"!!!!

No comments:

Post a Comment