Thursday, November 19, 2009

நட்பு



புத்தம் புதிதாய்க் கண்டோம்
தித்திக்கும் அனுபவங்கள் கொண்டோம்
சித்தத்தில் கலந்த நம் நட்பை
எத்திக்குச் சென்றாலும் மறவோம்!!!!!!

No comments:

Post a Comment