Thursday, November 19, 2009

பேறு



யாரிடமேனும் சொல்லிவிட்டால்
மனச்சுமை குறையுமென்பார்கள்....
எனக்கு உன்னிடம் கூடச்
சொல்ல மனமில்லை...
உன்னைச் சுமப்பதையே
சுகமாகக் கருதுகின்றமையால்!!!!

No comments:

Post a Comment