Thursday, November 19, 2009

பக்தி



அன்றாடம் அருள்வேண்டி
ஆண்டவனை அர்ச்சிக்கும்
அன்பன்,
அவசரமாய் வாயிற்கதவை
அடைக்கின்றான்.........
"அம்மா"-என அடிசில்வேண்டி
அழைத்திடும் ஆதரவற்றப்
பிச்சைக்காரனின்
குரலைக் கேட்டதும்!!!!!!!!!!!

No comments:

Post a Comment