Friday, November 20, 2009

பேதைமை


அகப்பட்ட
அரைநொடிக்குள்
அடுத்தவர்
அழிவினை
அரியணையாக்கி
ஆட்சிசெய்யத் துணியும்
அற்பர்களுக்கிடையில்
அடியவள்மட்டும்
சுகித்துக்கொண்டிருக்கிறேன்
அறியாமையென்னும்
சுழலில் சிக்கிச்
சிறுபிள்ளைத்தனமாய்!!!!!

2 comments: