Thursday, November 19, 2009

புதிர்



ஊமையாய்க் கிடந்த யென்னை
உயிர்த்தெழச்செய்தது
இறந்தகாலம்.....
அன்று,
உயிர்த்தெழுந்த யென்னை
இறந்துவிடத் தூண்டுகின்றது
நிகழ்காலம்.....
இன்று,
இருதலைக் கொள்ளியி னெறும்பாய்
பரிதவிக்கு மென்னை யினி யென்ன
செய்யக் காத்துக்கொண்டிருக்கிறது
எதிர்காலம்?????????????????

No comments:

Post a Comment