Thursday, November 19, 2009

பிரிவு



அன்று...
வசந்ததின் நிழலில் குளிர்ந்தோம்
வானவில் போல இருந்தோம்
விடைபெறும் வேளை வரவே
வேதனையோடு பிரிந்தோம்...
இன்று....
நிலமென இருந்த மனதில்
விதையென விழுந்த நட்பால்
மரமென வளர்ந்த நினைவை
மனதிற்குள் தாங்கு கின்றோம்!!!!!

No comments:

Post a Comment