Thursday, November 19, 2009

நினைவு



அதிகாலையில்
ஆனந்தமாய்
பேருந்தின்
ஜன்னல்வழியே வீசிய
ஜில்லென்ற காற்றினை
நுகர்ந்து கொண்டிருந்த
எனக்கு,
அருகில் வந்த
நடத்துனரைக்
கண்டதும்தான்
நினைவுக்கு வந்தது...
கிளம்பும்பொழுது
எடுத்துவரத்தவறிய
என் கருப்புநிறக்
கைப்பை!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment