Thursday, November 19, 2009

ஊஞ்சல்



காற்றடித்து ஓய்ந்த பின்பும்
நிலுவைக்கு வர மறுக்கும் பலைகையாய்
நிழலாடிக் கொண்டிருக்கிறது....
ஆழ்மனதின்  சில நினைவுகள்!!!!

No comments:

Post a Comment